×

எந்திரன் படத்தின் கதை தன்னுடையது என எழுத்தாளர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

சென்னை: எந்திரன் படத்தின் கதை தன்னுடையது என எழுத்தாளர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சிந்தனை, கருத்து ஆகியவற்றின் மீது யாரும் காப்புரிமை கோர முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

The post எந்திரன் படத்தின் கதை தன்னுடையது என எழுத்தாளர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai High Court ,Endran ,
× RELATED பொய் தகவல்களை கூறி வாரிசுரிமை சான்று...