×

திருச்சியில் மாவட்ட ஆட்சியரை தரக்குறைவாக பேசிய மின்நிலைய இளநிலை பொறியாளர் பணி இடைநீக்கம்: மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் உத்தரவு

திருச்சி: திருச்சியில் மாவட்ட ஆட்சியரை தரக்குறைவாக பேசிய கல்லக்குடி மின் நிலைய இளநிலை பொறியாளர் ஸ்ரீதரை பணி இடை நீக்கம் செய்து மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் பிரகாசம் உத்தரவு பிறப்பித்துள்ளார். பொறியாளர் ஸ்ரீதர், மாவட்ட ஆட்சியரை ஒருமையில் பேசிய வீடியோ இணையத்தில் பரவிய நிலையில், மின்வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

The post திருச்சியில் மாவட்ட ஆட்சியரை தரக்குறைவாக பேசிய மின்நிலைய இளநிலை பொறியாளர் பணி இடைநீக்கம்: மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Power ,Trichy ,Kallakudy ,Power Station ,Sreedarai ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அனல் மின்நிலையத்தில் உற்பத்தி பாதிப்பு..!!