×

திருவாடானை அருகே டெலிபோன் கம்பத்தில் சாய்ந்த இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு..!!

ராமநாதபுரம்: திருவாடானை அருகே என். மங்கலம் கிராமத்தில் டெலிபோன் கம்பத்தில் சாய்ந்த இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். டெலிபோன் கம்பத்தில் சாய்ந்தபடி செல்போன் பேசிக்கொண்டிருந்த புவனேஸ்வரன் (21) மின்சாரம் தாக்கி பலியானார்.

The post திருவாடானை அருகே டெலிபோன் கம்பத்தில் சாய்ந்த இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Thiruvadan ,Ramanathapuram ,Mangalam ,Thiruvadana ,
× RELATED மாவட்ட பேச்சு போட்டியில் அரசு பள்ளி மாணவர் முதலிடம்