×

தூத்துக்குடி ஆட்சியரின் நோட்டீஸ்க்கு ஐகோர்ட் கிளை இடைக்காலத் தடை விதிப்பு..!!

மதுரை: பணி நியமனத்தை ரத்து செய்யப்போவதாக தூத்துக்குடி ஆட்சியரின் நோட்டீஸ்க்கு கோர்ட் இடைக்காலத் தடை விதித்துள்ளது. ஆனந்தகுமார் என்பவர் தொடர்ந்த வழக்கில் இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்தது.

The post தூத்துக்குடி ஆட்சியரின் நோட்டீஸ்க்கு ஐகோர்ட் கிளை இடைக்காலத் தடை விதிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Thoothukudi Collector ,Madurai ,Anandakumar ,Thoothukudi ,Dinakaran ,
× RELATED வீட்டினுள் தொட்டி கட்டி தாயை புதைத்த மகன்: தூத்துக்குடியில் பரபரப்பு