×

திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள ஏ.டி.எம்.மில் கொள்ளை முயற்சி: 2 பேர் கைது

திருச்சி : திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள இந்திய ஓவர்சீஸ் வங்கி ஏடிஎம்மில் கொள்ளையடிக்க முயற்சித்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்த 2 சிறுவர்களை போலீஸ் கைது செய்தது.

 

The post திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள ஏ.டி.எம்.மில் கொள்ளை முயற்சி: 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Karumandapam ,Trichy ,Indian Overseas Bank ,ATM ,Dinakaran ,
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...