- திமுகாம் தலைமைக் கழகம்
- சிவாஜி கிருஷ்ணமூர்த்தி
- கவர்னர்
- குஷ்பு
- கலவரம்
- சிவாஜி கிருஷ்ணமூர்த்தி
- குஷ்பு
- சிவாஜி கிருஷ்ணாவமூர்த்தி
ஆளுநர், குஷ்புவை தரக்குறைவாக விமர்சித்த திமுக தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார். குஷ்பு குறித்த சர்ச்சைப் பேச்சு விவகாரத்தில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்கும் என்று குஷ்பு கூறிய நிலையில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார்.
The post ஆளுநர், குஷ்புவை தரக்குறைவாக விமர்சித்த திமுக தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைது appeared first on Dinakaran.