×

திருச்சி அருகே இந்திய ஓவர்சீஸ் வங்கி ஏடிஎம்-ல் கொள்ளை முயற்சி

திருச்சி: திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள இந்திய ஓவர்சீஸ் வங்கி ஏடிஎம்-ல் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து மர்மநபர்கள் பணத்தை கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். கொள்ளை முயற்சி குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post திருச்சி அருகே இந்திய ஓவர்சீஸ் வங்கி ஏடிஎம்-ல் கொள்ளை முயற்சி appeared first on Dinakaran.

Tags : Indian Overview Bank ATM ,Trichy ,Indian Oversea Bank ATM ,Trichy Black Mandalam ,Indian Overseys Bank ATM ,Dinakaran ,
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...