×

கடலூர் மாவட்டத்தில் எஸ்பிஐ வங்கியில் வேலை வாங்கித் தருவதாக கூறி லட்ச கணக்கில் பணம் மோசடி: பெண் உள்ளிட்ட 2 பேர் கைது

கடலூர்: எஸ்பிஐ வங்கியில் வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் லட்ச கணக்கில் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்ட இந்தியஸ்ரீ என்ற பெண் உள்ளிட்ட 2 பேர் கைது செய்துள்ளனர். தனநந்தினி உள்பட 6 பேரிடம் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.17,07,700 பண மோசடி செய்துள்ளதாக போலீஸ் தகவல் தெரிவித்துள்ளனர். அவர்களிடம் இருந்த செல்போன், சிம்கார்டு, வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

The post கடலூர் மாவட்டத்தில் எஸ்பிஐ வங்கியில் வேலை வாங்கித் தருவதாக கூறி லட்ச கணக்கில் பணம் மோசடி: பெண் உள்ளிட்ட 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : SBI Bank ,Cuddalore District ,Latsa ,Cuddalore ,Indiasri ,SBI ,Dinakaran ,
× RELATED புதுவையில் 5 பேரிடம் ₹7.68 லட்சம் மோசடி