சென்னை: சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் சாலையோர தடுப்பு சுவர் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்துள்ளார். அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் ஓட்டிச் சென்றதால் சாலையோர தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்ற ஜீவகுமார், படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
The post சென்னை ஈசிஆர் சாலை ஈஞ்சம்பாக்கத்தில் சாலையோர தடுப்பு சுவர் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு appeared first on Dinakaran.