×

ஹிஜாவு நிறுவன மோசடி வழக்கில் மேலும் இருவரை கைது செய்தது பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ்

சென்னை: ஹிஜாவு நிறுவன மோசடி வழக்கில் மேலும் இருவரை செய்தது பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் கைது செய்தது. ஹிஜாவு நிறுவன இயக்குனராக இருந்த சுஜாதா காந்தா மற்றும் அவரது கணவர் கோவிந்தராஜுலு கைது செய்யப்பட்டனர்.

The post ஹிஜாவு நிறுவன மோசடி வழக்கில் மேலும் இருவரை கைது செய்தது பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் appeared first on Dinakaran.

Tags : Economic Guilty Police ,Hijau ,Chennai ,Hijawu ,Hijau Enterprise ,Economic Crime Police ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...