×

ஈரோடு அருகே கல்லூரி மாணவர்கள் ஓட்டி வந்த கார் மோதி விவசாயி உயிரிழப்பு..!!

ஈரோடு: ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே கல்லூரி மாணவர்கள் ஓட்டி வந்த கார் மோதி விவசாயி உயிரிழந்தார். இருசக்கர வாகன த்தில் சென்ற சின்னியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் கார் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். விசாரணையில் கோவையில் கல்லூரி ஒன்றில் படிக்கும் மாணவர்கள் காரை ஓட்டி வந்தது தெரியவந்தது.

The post ஈரோடு அருகே கல்லூரி மாணவர்கள் ஓட்டி வந்த கார் மோதி விவசாயி உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Erode Erode ,Modakkiruchichi, ,Erode district ,Erode ,Dinakaran ,
× RELATED கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த...