×

கோவை பிள்ளையார்புரத்தில் மதுபோதையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது..!!

கோவை: கோவை பிள்ளையார்புரத்தில் மதுபோதையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பீர் முகமது என்பவர் கைது செய்யப்பட்டார். காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த புகாரில் பீர் முகமது என்பவரை கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

The post கோவை பிள்ளையார்புரத்தில் மதுபோதையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Alcoholic Bomb Govai ,Beer Mohammed ,Kodayarpuram ,Dinakaran ,
× RELATED உல்லாசத்துக்கு மறுத்ததால் ஆத்திரம்:...