×

அரசு ஊழியர் கூட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் திருவேங்கடம் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் உத்தமராஜன் வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர் பிச்சைலிங்கம், மாவட்ட பொருளாளர் சௌதாமணி சத்தியசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக ஓய்வுபெற்ற துணை கலெக்டரும் மாவட்ட தலைவருமான சம்பத்குமார், மாநில பொருளாளர் வேலாயுதம், ரகுராமன் ஆகியோர் கலந்து கொண்டு சங்கத்தின் செயல்பாடுகள், சங்கத்தின் வளர்ச்சி மற்றும் சீரிய செயல்பாடுகள் பற்றி அனைவரும் சங்க வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும் என்று குறித்தும் விரிவாக பேசினார். கூட்டத்தில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டது.

The post அரசு ஊழியர் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,District ,President ,Thiruvenkadam ,District Vice President ,Uthmarajan ,District Secretary ,Dinakaran ,
× RELATED காஞ்சிபுரம் அருகே ஓரத்தூர் பகுதியில்...