விழுப்புரம்: பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மீது வழக்கு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் பாலியல் வழக்கில் மூன்றாண்டு தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு விழுப்புரம் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
The post பாலியல் வழக்கில் மூன்றாண்டு தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு விழுப்புரம் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. appeared first on Dinakaran.