×

செந்தில் பாலாஜி மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது அமலாக்கத்துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு..!!

சென்னை: செந்தில் பாலாஜி மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது அமலாக்கத்துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. காவிரி மருத்துவமனைக்கு சென்று அமலாக்கத்துறை மருத்துவக் குழுவும் பரிசோதிக்கலாம் என ஐகோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

The post செந்தில் பாலாஜி மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது அமலாக்கத்துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : iCort ,Enforcement Department ,Senthil Balaji ,Megala ,Chennai ,Caviri ,Sentil Balaji ,Dinakaran ,
× RELATED 330 நாட்கள் சிறையில் உள்ளார் என்பதை ஒரு...