×

இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி பெண் குத்திக்கொலை

லண்டன்: இங்கிலாந்தின் வடக்கு லண்டனின் விம்லே பகுதியில் உள்ள நீல்ட் கிரஸ்சென்ட் குடியிருப்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 27 வயது இளம்பெண் மர்மநபர்களால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கொலை செய்யப்பட்ட இளம்பெண் யார் என போலீசாரால் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. ஆனால் அவர் ஐதராபாத்தை சேர்ந்த கொந்தம் தேஜஸ்வினி என தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி பெண் குத்திக்கொலை appeared first on Dinakaran.

Tags : England ,London ,Neild Crescent, Wimley, North London, England ,
× RELATED மலர்களோடு பூத்துக் குலுங்கும்