×

மக்களவைத் தேர்தலை முன்கூட்டியே நடத்த நிதிஷ்குமார் வலியுறுத்தல்

பாட்னா: மக்களவைத் தேர்தலை முன்கூட்டியே நடத்த வேண்டும் என்று பீகார் முதல்வர் நிதிஷ்குமார் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலை முன்கூட்டியே நடத்துவது நல்லது; ஆனால் எப்போது நடக்கும் என தெரியவில்லை. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

The post மக்களவைத் தேர்தலை முன்கூட்டியே நடத்த நிதிஷ்குமார் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Nitishkumar ,Patna ,Bihar ,Chief Minister ,Nidishkumar ,
× RELATED பீகார் தலைநகர் பாட்னாவில் ஓட்டலில் பயங்கர தீ விபத்து..!!