×

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு திமுகவிற்கு அவப்பெயர் ஏற்படுத்தவே கைது நடவடிக்கை பாஜக மேற்கொண்டுள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு திமுகவிற்கு அவப்பெயர் ஏற்படுத்தவே கைது நடவடிக்கை பாஜக மேற்கொண்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்துள்ளார். பாஜகவின் கிளை அமைப்புகள் போல விசாரணை அமைப்புகள் செயல்படுகின்றன. மக்கள் மத்தியில் பொய் பரப்புரை மேற்கொள்ள புலனாய்வு அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்துள்ளார்

The post நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு திமுகவிற்கு அவப்பெயர் ஏற்படுத்தவே கைது நடவடிக்கை பாஜக மேற்கொண்டுள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Bajaka ,dimugu ,Minister ,Ma. Subharamanyan ,Supramanyan ,Timuga ,Ma ,
× RELATED பாஜக எம்.பி. பிரிஜ் பூஷண் மீதான பாலியல்...