×

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 28ம் தேதி வரை நீதிமன்றக் காவல்: நீதிபதி அல்லி உத்தரவு

சென்னை: செந்தில் பாலாஜியை உடனடியாக ஜாமினில் விடுவிக்கக் கோரி திமுக தரப்பில் மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நீதிமன்றக் காவலுக்கு அனுப்ப வேண்டும் என்ற அமலாக்கத்துறையின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டால் ஜாமின் மனுவுக்கு அவசியம் இருக்காது, செந்தில் பாலாஜிக்கு 28ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி அல்லி உத்தரவு அளித்துள்ளார்.

The post அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 28ம் தேதி வரை நீதிமன்றக் காவல்: நீதிபதி அல்லி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Minister ,Senthil Balaji ,Judge ,Alli ,Chennai ,Dizagam Party ,Jamin ,Court of Defence ,Dinakaran ,
× RELATED அமலாக்கத்துறை வழக்கில் முன்னாள்...