- முதல் அமைச்சர்
- செந்தில் பாலாஜி
- ஓமந்தூர் அரசு மருத்துவமனை
- கெ ஸ்டாலின்
- சென்னை
- முகார்
- Senthilpalaji
- ஓமந்தூர் அரசு மருத்துவமனை
- கி.மு.
சென்னை: ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார். நெஞ்சுவலி காரணமாக சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில்பாலாஜியை மருத்துவமனையில் முதல்வர் சந்தித்தார்.
The post ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார் appeared first on Dinakaran.