திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயில் சன்னிதானத்தில் உள்ள தகவல் மையத்தில் கடந்த 25 ஆண்டாக தமிழ், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம், இந்தி ஆகிய 5 மொழிகளில் பக்தர்களுக்கு தேவைப்படும் விவரங்களை ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்து வந்தவர், கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த நிவாஸ் (63). இவர், நேற்று மாலை பெங்களூருவில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த போது கார் மோதி பரிதாபமாக இறந்தார்.
The post சபரிமலை பன்மொழி அறிவிப்பாளர் பலி appeared first on Dinakaran.