×

பிளஸ்2 மறு கூட்டல் முடிவுகள் இன்று வெளியாகிறது

சென்னை: மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடந்து முடிந்த பிளஸ்2 தேர்வு எழுதிய மாணவ -மாணவிகள், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கான முடிவுகளை தேர்வுத்துறை இன்று வெளியிடுகிறது. மறு கூட்டல் மற்றும் மறுமதிப்பீடு கேட்டு விண்ணப்பித்த மாணவர்களின் மதிப்பெண் மாற்றம் உள்ளவர்களின் பதிவெண்கள் அடங்கிய பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் இன்று பிற்பகல் வெளியாகும். இந்த பட்டியலில் இடம் பெறாத பதிவெண்களுக்கான விடைத்தாளில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை.

The post பிளஸ்2 மறு கூட்டல் முடிவுகள் இன்று வெளியாகிறது appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...