- பூண்ட ஏர்வாடி திருவிழா
- 849 சந்தனா கூடு
- பதுஷா மணிகம் தர்ஹா
- ராமநாதபுரம்
- ராமநாதபுரம் மாவட்டம்
- Airwadi
- சுல்தான்
- சாயது இபுராக்கிம் ஷாஹிது
- பதுஷா ஊராட்சி
- தர்கா
- விழா பூண்ட ஏர்வாடி
- சமய மறுமலர்ச்சி பதுஷா மண்யம்
- தர்ஹா 849 சந்தன நெஸ்ட் ஊர்வலம்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், புகழ் பெற்ற ஏர்வாடி சுல்தான் சையிது இபுராகீம் ஷஹீது (ஒலி) என்ற பாதுஷா நாயகம் தர்ஹாவில் மத நல்லிணக்க 849 ஆம் ஆண்டு சந்தன கூடு ஊர்வலம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலத்தவர் கலந்து கொண்டனர்.
The post விழாக்கோலம் பூண்ட ஏர்வாடி: பாதுஷா நாயகம் தர்ஹாவில் மத நல்லிணக்க 849 ஆம் ஆண்டு சந்தன கூடு ஊர்வலம் appeared first on Dinakaran.