×

சட்டீஸ்கர் என்கவுன்டரில் பெண் நக்சல் சுட்டுக்கொலை

கான்கெர்: சட்டீஸ்கரின் கான்கெர் மாவட்டத்தில் உள்ள பினகுண்டா கிராமம் அருகே உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் நக்சல்கள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் நேற்று முன்தினம் இரவு முதல் பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர நக்சல் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நேற்று காலை வீரர்கள் நடத்திய என்கவுன்டரில் பெண் நக்சல் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

The post சட்டீஸ்கர் என்கவுன்டரில் பெண் நக்சல் சுட்டுக்கொலை appeared first on Dinakaran.

Tags : Chhattisgarh ,Kanker ,Naxals ,Pinakunda ,Dinakaran ,
× RELATED சட்டீஸ்கரில் 10 நக்சல்கள் சுட்டுக் கொலை