×

பெண்களுக்கு ஒரு பிரச்னை என்றால் தேசிய மகளிர் ஆணையம் உடனிருக்கும்: குஷ்பு பேட்டி

சென்னை: திருவண்ணாமலையில் ராணுவ வீரரின் மனைவி அவமரியாதை செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. ராணுவ வீரர் எதற்கு பொய் சொல்ல வேண்டும். விரிவான தகவல்களை அளிப்பதாக டிஜிபி சைலேந்திரபாபு உறுதி அளித்துள்ளார் என்று குஷ்பு பேட்டி அளித்துள்ளார்.

The post பெண்களுக்கு ஒரு பிரச்னை என்றால் தேசிய மகளிர் ஆணையம் உடனிருக்கும்: குஷ்பு பேட்டி appeared first on Dinakaran.

Tags : National Women's Commission ,Kushbu ,Chennai ,Thiruvannamalai ,
× RELATED பாலியல் புகாரில் ஒட்டுமொத்த...