சென்னை: கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களின் தனிப்பட்ட விவரங்கள் டெலிகிராமில் கசிந்ததற்கு மார்க்சிஸ்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. விவரங்கள் கசிய காரணமானோர் மீது கடும் நடவடிக்கை எடுத்திடுக என்று மார்க்சிஸ்ட் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.
The post கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களின் தனிப்பட்ட விவரங்கள் டெலிகிராமில் கசிந்ததற்கு மார்க்சிஸ்ட் கண்டனம்! appeared first on Dinakaran.