×

வாளாடி அருகே ரயில் தண்டவாளத்தில் டயர்கள் வைக்கப்பட்ட விவகாரத்தில் ஒருவர் கைது!

திருச்சி: வாளாடி அருகே ரயில் தண்டவாளத்தில் டயர்கள் வைக்கப்பட்ட விவகாரத்தில் வாஞ்சிநாதன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2-ம் தேதி நள்ளிரவு வாளாடி அருகே தண்டவாளத்தில் டயர்கள் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரயில்வே போலீசார் 6 தனிப்படைகளை அமைத்து தேடி வந்த நிலையில் வாஞ்சிநாதன் கைது செய்யப்பட்டுள்ளார்.

The post வாளாடி அருகே ரயில் தண்டவாளத்தில் டயர்கள் வைக்கப்பட்ட விவகாரத்தில் ஒருவர் கைது! appeared first on Dinakaran.

Tags : Valadi ,Vanchinathan ,Dinakaran ,
× RELATED ரூ.6,986 கோடி தேர்தல் பத்திர நிதி ஊழல்;...