×

நெதர்லாந்து யூடியூபர் மீது தாக்குதல்: போலீசார் வழக்குப்பதிவு!

கர்நாடகா: பெங்களூருவில் உள்ள சிக்பேட் பகுதியில் வீடியோ பதிவு செய்துக்கொண்டிருந்த நெதர்லாந்து யூடியூபர் பெட்ரோ மோட்டாவின் கைகளை பிடித்து ஆக்ரோஷமாக பேசிய நவாப் ஹயாத் ஷெரீப் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வீடியோ வைரல் ஆனதை தொடர்ந்து நவாப் ஹயாத் ஷெரீப் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக பெங்களூரு காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

The post நெதர்லாந்து யூடியூபர் மீது தாக்குதல்: போலீசார் வழக்குப்பதிவு! appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Pedro Mota ,Bengaluru ,Dinakaran ,
× RELATED பாலியல் வழக்கில் சிக்கியதால்...