×

பாண்டிய தேசத்தில் குந்தவை!

‘பொன்னியின் செல்வன்2’ படம் வெளியானதுதான் தாமதம் எங்கும் எதிலும் டிரெண்டிங்கில் பொன்னியின் செல்வன். இதில் மதுரையில் சித்திரைத் திருவிழா கோலாகலமாக நடந்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அங்கே குழந்தைகளை திருவிழாவிற்கு புத்தாடை அணிவித்து தயார் செய்வது வழக்கம். மீனாட்சி, ஆண்டாள், கிருஷ்ணன், சிவன் இப்படித்தான் குழந்தைகள் வேடமிட்டு ஆடுவர், அல்லது ஒரு சந்தோஷத்திற்காக குடும்பங்கள் மேக்கப் செய்து புகைப்படங்கள் எடுத்துக்கொள்வர். ஆனால் இந்த வருடம் ‘பொன்னியின் செல்வன்’ புத்தகம், மற்றும் படத்தின் கேரக்டர்களில் குழந்தைகள் சமூக வலைத்தளம் முழுக்க நிறைந்திருக்கிறார்கள். குந்தவை கெட்டப்பில் அப்பாவின் தோளில் அமர்ந்திருக்கும் குட்டி மகள் அதீத டிரெண்டிங்கில் இருக்கிறார்.

The post பாண்டிய தேசத்தில் குந்தவை! appeared first on Dinakaran.

Tags : pantiya ,Sitritra ,Madurai ,
× RELATED பெரியார் பஸ் ஸ்டாண்ட் வணிக வளாக...