×

பஞ்சாபில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை உயர்த்தியது அம்மாநில அரசு

பஞ்சாப்: பஞ்சாபில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை அம்மாநில அரசு உயர்த்தியது. வாட் வரி உயர்வுக்கு பிறகு பஞ்சாபில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.98.65-க்கும் டீசல் ரூ.105.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறித்து.

The post பஞ்சாபில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை உயர்த்தியது அம்மாநில அரசு appeared first on Dinakaran.

Tags : Punjab ,government ,State Government ,Dinakaran ,
× RELATED 5 விக்கெட் வித்தியாசத்தில் ராயல்சை வீழ்த்தியது பஞ்சாப்