×

இலங்கையில் தமிழ் எம்.பி. கஜேந்திர குமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டதற்கு வைகோ கண்டனம்..!!

சென்னை: இலங்கையில் தமிழ் எம்.பி. கஜேந்திர குமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டதற்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். கஜேந்திர குமார் மீது இலங்கை புலனாய்வு பிரிவைச் சேர்ந்தவர் தாக்கியதுடன் காவலர் ஒருவர் துப்பாக்கி காட்டி மிரட்டல் விடுத்துள்ளார். இலங்கையின் வடகிழக்கு பகுதியில் தமிழர்கள் மீதான அந்நாட்டு அரசின் ஒடுக்குமுறை தொடர்ந்து கொண்டிருக்கிறது. தமிழ் மக்களின் பிரதிநிதியாக இருக்கும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரே ஆயுதமுனையில் மிரட்டப்பட்டு இருக்கிறார் என்று வைகோ கடுமையாக சாடியுள்ளார்.

The post இலங்கையில் தமிழ் எம்.பி. கஜேந்திர குமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டதற்கு வைகோ கண்டனம்..!! appeared first on Dinakaran.

Tags : MS ,Sri Lanka GP ,Vigo ,Kajendra Kumar Ponnambalam ,Chennai ,Tamil M ,Sri Lanka ,GP ,VICO ,Kajendra Kumar Ponnampalam ,Gajendra Kumar ,GP Vigo ,Gajendra Kumar Ponnampalam ,
× RELATED பயிர்கள் நன்றாக வளர்ந்து அதிக மகசூல்...