×

நெசவு தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

 

ஈரோடு,ஜூன்9: ஈரோடு மாவட்டம் சாவக்காட்டுபாளையம் தெற்கு வீதியை சேர்ந்தவர் மோகன்ராஜன்(40). நெசவு தொழிலாளி. இவருக்கு மதுப்பழக்கம் உள்ளது. மோகன்ராஜன் கடந்த 3 மாதமாக பவானிசாகர் பங்களாமேடு பகுதியில் தங்கி நெசவு தொழில் செய்து வந்தார். மோகன்ராஜன் அவரது நண்பர்களிடம் கடன் வாங்கி, அதனை திரும்ப செலுத்த முடியாமல் மனவேதனையில் இருந்து வந்தார்.நேற்று முன்தினம் அவர் வேலை பார்த்த இடத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post நெசவு தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Weaver ,Erode ,Mohanrajan ,Savakkatupalayam South Road, Erode district ,
× RELATED சத்தியமங்கலம் அருகே விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு