×

ஆளுநர் ஒரு கட்சியின் பிரதிநிதி போல பேசி வருகிறார்: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி

மதுரை: ஆளுநர் ஒரு கட்சியின் பிரதிநிதி போல பேசி வருகிறார் என மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி அளித்துள்ளார். ஆளுநர் பேசும் அரசியல் கருத்துகளை ஏற்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

The post ஆளுநர் ஒரு கட்சியின் பிரதிநிதி போல பேசி வருகிறார்: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி appeared first on Dinakaran.

Tags : Governor ,minister ,Sellore Raju ,Madurai ,Chellur Raju ,Former Minister ,Selloor Raju ,
× RELATED கொடைக்கானலுக்குச் செல்ல உள்ளூர்...