நாமக்கல்: ராசிபுரம் அருகே மெட்டாலாவில் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி ஈடுபட்டுள்ளனர். மெட்டாலா பகுதியில் உள்ள நள்ளிரவு இண்டியா 1 ஏ.டி.எம். இயந்திரத்தை மர்மநபர்கள் உடைத்துள்ளனர். ஏ.டி.எம். இயந்திரத்தின் மின் இணைப்பை துண்டித்து சிசிடிவி கேமராக்களுக்கு பெயிண்ட் அடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர்.
The post ராசிபுரம் அருகே மெட்டாலாவில் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி!! appeared first on Dinakaran.