×

ஆன்லைன் பணப்பரிவர்த்தனை செய்ய உதவுவது போல் நடித்து மூதாட்டியின் வங்கிக்கணக்கில் ரூ.40,000 திருட்டு!

சென்னை: ஆன்லைன் பணப்பரிவர்த்தனை செய்ய உதவுவது போல் நடித்து மூதாட்டியின் வங்கிக்கணக்கில் ரூ.40,000 திருடியுள்ளனர். சென்னை அடையாறு சாஸ்திரி நகரைச் சேர்ந்த 73 வயது மூதாட்டி கல்யாணியிடம் கைவரிசை காட்டியவருக்கு வலை வீசி வருகின்றனர்.

The post ஆன்லைன் பணப்பரிவர்த்தனை செய்ய உதவுவது போல் நடித்து மூதாட்டியின் வங்கிக்கணக்கில் ரூ.40,000 திருட்டு! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Adyar Shastri Nagar ,Dinakaran ,
× RELATED சென்னையில் தனக்குத் தானே பிரசவம்...