×

அரசு விழாவில் வாக்குவாதத்தை தடுக்க தவறியதாக ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

புதுச்சேரி: அரசு விழாவில் வாக்குவாதத்தை தடுக்க தவறியதாக ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்துள்ளனர். முதல்வர் பங்கேற்ற விழாவில் சுயேட்சை எம்எல்ஏ வாக்குவாதத்தில் எடுப்பட்டபோது அலட்சியமாக இருந்ததாக புகார் எழுந்துள்ளது. ஒதியஞ்சாலை காவல் ஆய்வாளர் கண்ணனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி காவல்துறை தலைமையகம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

The post அரசு விழாவில் வாக்குவாதத்தை தடுக்க தவறியதாக ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Government Festival ,
× RELATED வரும் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு : புதுச்சேரி அரசு அறிவிப்பு