×

ஒடிசா ரயில் விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 32 பேர் உயிரிழந்திருக்கக்கூடும் என அச்சம்

ஒடிசா: ஒடிசா ரயில் விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 32 பேர் உயிரிழந்திருக்கக்கூடும் என அச்சம் அடைந்துள்ளனர். விபத்துக்குள்ளான கோரமண்டல் எக்ஸ்பிரஸில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 127 பேர் பயணித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

The post ஒடிசா ரயில் விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 32 பேர் உயிரிழந்திருக்கக்கூடும் என அச்சம் appeared first on Dinakaran.

Tags : tamil nadu ,odisha train crash ,Odisha ,Coromanthal ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...