×

மல்யுத்த வீரர்களின் புகார் மீது பாரபட்சமின்றி சட்டப்படி நடவடிக்கை தேவை: சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி

சுவிட்சர்லாந்த்: மல்யுத்த வீரர்களின் புகார் மீது பாரபட்சமின்றி சட்டப்படி நடவடிக்கை தேவை என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது. மல்யுத்த வீரர்களின் புகார் மீதான விசாரணையும் விரைவாக நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்று ஒலிம்பிக் கமிட்டி கூறியுள்ளது.

The post மல்யுத்த வீரர்களின் புகார் மீது பாரபட்சமின்றி சட்டப்படி நடவடிக்கை தேவை: சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி appeared first on Dinakaran.

Tags : International Olympic Commission ,Switzerland ,International Olympic Council ,Dinakaran ,
× RELATED கனடாவில் ரூ.137 கோடி தங்கம் திருட்டு 2 இந்தியர்கள் உட்பட 6 பேர் கைது