- பல்லடம்
- திருப்பூர் மாவட்டம்
- தஸ்மக் கடை எதிர்ப்பு திருப்பூர்
- தஸ்மக் கடை
- இட்டுவவாய்
- பல்லடம்,
- பல்லாடா
- தின மலர்
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இடுவாய் கிராமத்தில் குடியிருப்பு அருகே அமையவுள்ள டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குழந்தைகளுடன் பெண்கள் உட்பட 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.
The post திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே குடியிருப்பு பகுதியில் அமையவுள்ள டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு..!! appeared first on Dinakaran.