×

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே போலீஸ் எஸ்.எஸ்.ஐ யை கொலை செய்ய முயன்ற இளைஞருக்கு 5 ஆண்டு சிறை..!!

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே போலீஸ் எஸ்.எஸ்.ஐ யை கொலை செய்ய முயன்ற இளைஞருக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்ற இளைஞர் வெங்கடேஷ் எஸ்.எஸ்.ஐ யை தாக்கி கொல்ல முயன்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலை முயற்சி வழக்கில் வெங்கடேஷுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.7,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

The post ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே போலீஸ் எஸ்.எஸ்.ஐ யை கொலை செய்ய முயன்ற இளைஞருக்கு 5 ஆண்டு சிறை..!! appeared first on Dinakaran.

Tags : Srievilliputtur ,Virudunagar ,Srivilliputtur ,S.S. ,S.A. ,Srivillyputtur ,Dinakaran ,
× RELATED கோயில் திருவிழாவுக்கு பேனர் வைக்கும்...