சென்னை: டாஸ்மாக் நிறுவன லாரி ஒப்பந்ததாரர் சச்சிதானந்தம் தொடர்பான இடங்களில் ரூ.2 கோடி பறிமுதல் என தகவல் வெளியாகியுள்ளது. ஈரோட்டைச் சேர்ந்த சச்சிதானந்தம் டாஸ்மாக் நிறுவனத்திற்கு லாரி ஒப்பந்ததாரராக செயல்பட்டு வருகிறார். வருமானவரித்துறையின் 2-ம் நாள் சோதனையில் கணக்கில் வராத ரூ.2 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
The post டாஸ்மாக் நிறுவன லாரி ஒப்பந்ததாரர் சச்சிதானந்தம் தொடர்பான இடங்களில் ரூ.2 கோடி பறிமுதல் என தகவல் appeared first on Dinakaran.