×

திருப்பதியில் கூட்டம் குவிந்து வருவதால் 36 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம்

திருப்பதி: திருப்பதியில் கூட்டம் குவிந்து வருவதால் 36 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். வார விடுமுறை நெருங்குவதால் திருப்பதிக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துள்ளது. ஏழுமலையானை தரிசிக்க சுமார் 36 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

The post திருப்பதியில் கூட்டம் குவிந்து வருவதால் 36 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Tirupathi ,Tirupati ,
× RELATED திருப்பதி கோயிலில் வசந்த உற்சவம்...