×

கேரம் விளையாடும் போது ஏற்பட்ட தகராறில் 6ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு

வேலூர்: காட்பாடி அருகே சேனூர் பகுதியில் கேரம் விளையாடும் போது ஏற்பட்ட தகராறில் 6ம் வகுப்பு மாணவன் உயிரிழந்தார். பள்ளி மாணவன் உயிரிழந்தது தொடர்பாக விருதம்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கேரம் விளையாடும் போது ஏற்பட்ட தகராறில் 6ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Vellore ,Chanur ,Gadbadi ,
× RELATED காட்பாடியில் ₹365 கோடி நிதியில் ரயில்...