×

புழல் மகளிர் சிறையில் பெண் காவலர் மீது வெளிநாட்டு கைதி தாக்குதல்..!!

சென்னை: புழல் மகளிர் சிறையில் பெண் காவலர் அயரின் ஜெனட் மீது வெளிநாட்டு கைதி தாக்குதல் நடத்தியுள்ளார். உகாண்டா நாட்டை சேர்ந்த கைதி நசாமா சரோம், சிறை கேன்டீனில் உணவு பொருட்களை கேட்டு தகராறு செய்துள்ளார். டோக்கன் இல்லாமல் உணவு பொருட்களை தர முடியாது என கூறியதால் பெண் சிறை காவலர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். சிறை அதிகாரிகள் புகாரை அடுத்து புழல் போலீசார் வெளிநாட்டு சிறை கைதி மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post புழல் மகளிர் சிறையில் பெண் காவலர் மீது வெளிநாட்டு கைதி தாக்குதல்..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Ayirin Genet ,Uganda ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...