×

சென்னை பள்ளிக்கரணையில் விக்னேஷ் என்ற இளைஞர் வெட்டி கொலை: போலீஸ் விசாரணை

சென்னை: சென்னை பள்ளிக்கரணையில் விக்னேஷ் என்ற இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த விக்னேஷ் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிக்கரணையில் வசித்து  வந்தார். நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் இளைஞர் விக்னேஷ் கொலை செய்யப்பட்டதாக போலீஸ் விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  …

The post சென்னை பள்ளிக்கரணையில் விக்னேஷ் என்ற இளைஞர் வெட்டி கொலை: போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Vignesh ,Chennai ,Pulyanthoppu ,Pallikarana, Chennai ,Dinakaran ,
× RELATED புளியந்தோப்பு பகுதியில் மெட்ரோ ரயில்...