- முன்னாள்
- -அமைச்சர்
- சி விஜயபாஸ்கர்
- புதுக்கோட்டை நீதிமன்றம்
- புதுக்கோட்டை
- அமைச்சர்
- இ.
- விஜயபாஸ்கர்
- திருவள்ளூர்
- முன்னாள் அமைச்சர்
- சி விஜயபாஸ்கர்
- தின மலர்
புதுக்கோட்டை: அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது புதுக்கோட்டை நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது. திருவள்ளூர் அருகே மஞ்சக்கரணையில் மருத்துவக்கல்லூரி அமைக்க முறைகேடாக சான்றிதழ் வழங்கிய விவகாரத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதுக்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்கிறது.
The post அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது புதுக்கோட்டை நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் appeared first on Dinakaran.