×

கஞ்சா வைத்திருந்தவர் கைது

 

தேவதானப்பட்டி, மே 22: தேவதானப்பட்டி காட்ரோடு அருகே உள்ள காமக்காபட்டி போலீஸ் செக் போஸ்ட்டில் தேவதானப்பட்டி போலீசார் மற்றும் திண்டுக்கல் மாவட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கொடைக்கானலுக்கு சென்ற காரை நிறுத்தி சோதனை செய்ததில் காரை ஓட்டி வந்த திருச்சியை சேர்ந்த அஜய்ரூபன்(25) என்பவரிடம் 14 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து அஜய்ரூபனை கைது செய்தனர்.

The post கஞ்சா வைத்திருந்தவர் கைது appeared first on Dinakaran.

Tags : Devadanapatti ,Devadanapatti police ,Kamakapatti ,Dinakaran ,
× RELATED தேவதானப்பட்டி பகுதிகளில் கனமழை...