×

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கேரளாவுக்கு அதிக அளவில் கனிமங்களை ஏற்றி சென்ற 17 லாரிகளுக்கு அபராதம்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கேரளாவுக்கு அதிக அளவில் கனிமங்களை ஏற்றி சென்ற 17 லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதிக கனிமங்களை ஏற்றி சென்ற 17 லாரிகளுக்கு சுமார் ரூ.7 லட்சத்தை காவல்துறை அபராதமாக விதித்தது.

The post திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கேரளாவுக்கு அதிக அளவில் கனிமங்களை ஏற்றி சென்ற 17 லாரிகளுக்கு அபராதம் appeared first on Dinakaran.

Tags : Tiruppur district ,Kerla ,Pallada ,Tiruppur ,district ,Dinakaran ,
× RELATED பல்லடத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4...