×

புறம்போக்கு நிலத்தில் தேவாலயங்கள் கட்ட தடை விதிக்க கோரிய வழக்கில் ஈரோடு ஆட்சியர் பதில் தர ஐகோர்ட் ஆணை..!!

சென்னை: நத்தம் புறம்போக்கு நிலத்தில் கிறிஸ்தவ தேவாலயங்கள் கட்ட தடை விதிக்க கோரிய வழக்கில் ஈரோடு ஆட்சியர் பதில் தர ஆணையிட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஜெகநாதன் என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. பூந்துறை கிராமத்தில் அரசுக்கு சொந்தமான நத்தம் புறம்போக்கு நிலத்தில் அனுமதியின்றி தேவாலயங்கள் கட்டப்படுவதாக மனுவில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

The post புறம்போக்கு நிலத்தில் தேவாலயங்கள் கட்ட தடை விதிக்க கோரிய வழக்கில் ஈரோடு ஆட்சியர் பதில் தர ஐகோர்ட் ஆணை..!! appeared first on Dinakaran.

Tags : Ikord ,Erode ,Erod ,
× RELATED ஈரோடு மேற்கு தொகுதி வாக்கு இயந்திர...