×

பக்தர்களுக்கு எளிதாக கிடைக்கும் வகையில் அஞ்சல் மூலம் திருக்கோயில் பிரசாதம் அனுப்பும் திட்டம் தொடக்கம்

சென்னை: பக்தர்களுக்கு எளிதாக கிடைக்கும் வகையில் அஞ்சல் மூலம் திருக்கோயில் பிரசாதம் அனுப்பும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அஞ்சல் வழி அனுப்பும் பிரசாத சேவை திட்டத்தை அமைச்சர் சேகர்பாபு நுங்கம்பாக்கத்தில் தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக 48 முதல் நிலை திருக்கோயில்களின் பிரசாதங்கள் அஞ்சல் மூலம் வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

The post பக்தர்களுக்கு எளிதாக கிடைக்கும் வகையில் அஞ்சல் மூலம் திருக்கோயில் பிரசாதம் அனுப்பும் திட்டம் தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Thirukhoil ,Chennai ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...